லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேரடியாக கண்டுகளித்தார்.
அப்போது. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ‘சச்சினை யார் என்று தெரியாது’ என, கூறினார்.
சதத்தில் சதம் உட்பட பல சாதனைகள் படைத்த சச்சின் பற்றி, ஷரபோவா சொன்ன இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ஷரபோவா கருத்தில் அவமதிப்பு எதுவும் இல்லை. அவர், கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர் அல்ல,’’ என்றார்.
0 comments:
Post a Comment