இந்திய அணியில் போதுமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுமான ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில் கூறியதாவது:–

இந்திய அணி உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அணியில் போதுமான அளவு மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியோடு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடந்த உலக கோப்பையை போலவே இந்த உலக கோப்பையின் போட்டி முறை இருக்கிறது. இது என்னை கவர்ந்து இழுக்கவில்லை. இந்த முறையில் முன்னணி அணிகள் கால் இறுதிக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment